விவசாயத்தில் நவீனமயத்தை எதிர்த்த கிளர்ச்சி கும்பல்…. 40 விவசாயிகள் சுட்டுக் கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் மேற்கத்திய கலாச்சார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசித்து வரும்…

Read more

கோரத்தாண்டவம் ஆடிய சிடோ புயல்…. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதற்கு சீடோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததால் மலாவியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து…

Read more

ஃபேஷன் அழகி… பியூட்டியாக மாறிய பாட்டி… போட்டோ வைரலானதால் அடித்த ஜாக்பாட்… சினிமாவில் நடிக்க சான்ஸ்..!!

ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் மார்கரேட் சோலா என்ற மூதாட்டி (85). இவருக்கு நியூயார்க்கில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் ஒரு பேத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் இருந்து ஜாம்பியாவுக்கு…

Read more

தீவிரமாக பரவும் நோய்த்தொற்று…. அவசர நிலையை பிறப்பித்த WHO…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது…

Read more

8 மாதங்களில் 32 லட்சம் பேர் மலேரியாவால் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடுகள் கொசுக்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் எத்தியோப்பியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டு மாதங்களில் மட்டும் 32…

Read more

அட இது என்னப்பா?… 2 திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனையா?… எங்கு தெரியுமா…???

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது தொடர்பாக அந்நாட்டு அரசு சட்டமன்ற இயற்றியுள்ளது. இதனை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முதல்…

Read more

அதிவேகமாக பரவும் காலரா நோய்… இதுவரை 600 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் காலரா நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் 15…

Read more

Other Story