“பிக்கப் டிராப்பில் மலர்ந்த காதல்”.. காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச போட்டோவை… ஏஐ மூலமாக மிரட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில்…

Read more

AI மூலம் ஆசிரியரையே ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள்….. நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை குறித்த புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.…

Read more

“வாட்ஸ் ஆப்பில் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்”…. 10-ம் வகுப்பு மாணவர்கள்… பதற வைக்கும் சம்பவம்..!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், மற்ற மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, வாட்ஸ்அப்பில் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே சந்தேகம் மற்றும் மனஅழுத்தங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும் சமூகத்தில்…

Read more

“உனது ஆபாச படம் இணையத்தில் லீக்” போனில் பேசிய நபர்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட…

Read more

6 வயது சிறுவனுக்கு செல்போனின் ஆபாச படம்…. குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தணடனை…!!!

6 வயது சிறுவனுக்கு செல்போன் போனில் ஆபாசப் படங்களைக் காட்டி, இயற்கைக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் ஆலப்புழாவில் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு சேர்தலா போலீசார் பதிவு செய்த…

Read more

பெண்களே உஷார்..! பொது இடங்களில் உங்களுக்கே தெரியாமல்…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிடத்து வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது பெண்களுக்கு…

Read more

உஷார்!… கோடீஸ்வரி ஆகணுமா?… அப்போ இதை மட்டும் பண்ணுங்க?…. மோசடி வலையில் சிக்கிய பெண்கள்….!!!!

ஹைதராபாத் மகபூப்நகர் மாவட்டம் படேபள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக போட்டோ எடுப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி, ராமுலு,…

Read more

Other Story