ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!

சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

“ஆபாச படத்தை வெளியிடுவோம்” மிரட்டிய கடன் நிறுவனம்…. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி…

Read more

Other Story