அதிக குழந்தைகளை பெத்துக்கோங்க… தென்னிந்திய குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!!

விஜயவாடாவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் தென் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள…

Read more

ஆந்திராவின் அடுத்த முதல்வராகும் ஜுனியர் என்டிஆர்?…. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்…!!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் ஒய்சிபி தலைவர்கள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் பேரன் நடிகர் ஜூனியர் என்டிஆர் தொடர்பான போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோலில் சிலர் ஆந்திராவின் அடுத்த…

Read more

Other Story