வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…
Read more