மேட்டூர் அணைக்கு மக்கள் யாரும் வர வேண்டாம்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக…

Read more

மீண்டும் சீறும் தாமிரபரணி…. மக்களே உஷார்…! நெல்லை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்…

Read more

Other Story