சிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

பள்ளியில் “சரஸ்வதி போட்டோவை” வைக்க மறுத்த ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தின விழாவின் போது பள்ளிக்கூடம் ஒன்றில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆசிரியர் மறுத்துள்ளார். மேலும் “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை” எனக்…

Read more

Other Story