தமிழகத்தில் 3000 கூடுதல் ஆசிரியர்களுக்கு…. இன்று முதல் 3 மாதம் பணி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் அதாவது மே 18ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்…

Read more

Other Story