இனி அவரவர் தாய்மொழியில் தேர்வுகளை எழுதலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என…

Read more

Other Story