இந்தியாவில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் அலைசறுக்கு போட்டி…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு…!!!
மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப்…
Read more