அடடே சூப்பர்…. இனி மக்கள் குறைகளை மொபைல் செயலி மூலம் தெரிவிக்கலாம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளையும் மனுக்களையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொண்டே தங்களின் குறைகளை இந்த புதிய செயலி மூலமாக தெரிவிக்கலாம்.…

Read more

“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ்வங்கி அண்மையில் ரெப்போ…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே…. அமேசான் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் பணியாற்று ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற மே 1ஆம்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி நுழைவு தேர்வு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!

வருகிற  பிப்ரவரி 26-ஆம் பி.எட் சிறப்பு கல்வி கணினி வழி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவி…

Read more

பள்ளி மாணவர்கள் எங்கு சென்றாலும் பேருந்துகளில் இலவச அனுமதி…. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுவட்டம் முதல் மண்டலம் வரையான தடகளப் போட்டிகளும்…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2…. விடைத்தாள் நகல் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 எழுதியவர்கள் விடைத்தாள் நகல்களை இளைய தல முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர…

Read more

கொச்சுவேலி – கோரக்பூர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் இணைப்பு முறையில் இன்று…

Read more

பி.எட் சிறப்பு கல்வி நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு….!!!!

பி எட் சிறப்பு கல்வி கணினி வழியில் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…

Read more

தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்…. வெளியான அறிவிப்பு…!!!!

தாட்கோ மூலம் மானியத்தில் மின்மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி  குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்…

Read more

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு…

Read more

மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு…

Read more

“ஆசிரியர்கள் பணி நிரவல்”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை…

Read more

தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம்…. தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த நபர் தொழிலாளர்களிடம் தமிழில் சில கேள்விகளை கேட்பது போலவும் அவர்கள் பதிலளிக்காத போது அவர்களை தாக்குவதும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.300?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது.…

Read more

“இனி மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது”…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மாநிலங்களுக்கு இனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு,…

Read more

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! வந்தாச்சு மெட்ரோ ரயில் சேவை… ரூ.‌ 3 கோடியில் வேலையை ஆரம்பித்த தமிழ்நாடு அரசு….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் அமையப்பட இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் மெட்ரோ ரயில் சேவை…

Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்…. மார்ச் 6 முதல் மீண்டும் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன்…

Read more

BREAKING: அணியிலிருந்து திடீர் விலகல்….. வார்னர் விளையாட மாட்டார்….!!!!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து ஹெல்மெட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருவண்ணாமலை: கலசப்பாக்கம், நல்லவன் பாளையம் மின் நிலையத்தில் இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த மின் நிறுத்தம் தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர்,…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க…. பிப்ரவரி 28 கடைசி நாள் …..!!!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுறி மையம் சார்பாக  பிப்ரவரி 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி…

Read more

“கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என அவர்…

Read more

மாற்றம் செய்யப்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடல் தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை…

Read more

வாத்தி பட இடைவெளியில்…. தளபதியின் “லியோ” டைட்டில் அறிவிப்பு டீசர்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்திருக்கும் படம் “வாத்தி”. ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் வாத்தி படம் இன்று(பிப்,.17) வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் வாத்தி படம் வெளியாகும்…

Read more

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்& நடத்துனர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்…

Read more

லைகா நிறுவனத்தின் 24-வது பட அறிவிப்பு…. இன்று (பிப்,.16) வெளியாகப்போகும் போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்கசிவந்த வானம், வட சென்னை, எந்திரன் 2.0, டான் உட்பட பல்வேறு படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் மணிரத்னம், இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்…

Read more

10th பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம். அண்மையில் சிறுபான்மை…

Read more

CUET தேர்வுக்கு 10th மதிப்பெண் கட்டாயமில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி  2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுமே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும்…

Read more

ஹேப்பி நியூஸ்… ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்…

Read more

ஹேப்பி நியூஸ்… காதி நெசவாளர்களுக்கு சம்பள உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததன் பலனாக காதி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக காந்திகிராம தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி 2021-22 ஆம்…

Read more

சென்னையில் போக்குவரத்து மாற்றம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றதால்…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் இளையங்களுக்கு இடையே உள்ள இரட்டைப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 17ஆம்…

Read more

திருச்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வரும் குடிநீர் தொட்டிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி திருச்சி மாநகராட்சியில் பிப்ரவரி…

Read more

தமிழகத்தில் இன்று(பிப்..15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி: பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர்,…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

அடடே சூப்பர்…. சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்தியேக செயலி அறிமுகம்…. உடனே டவுன்லோட் பண்ணுங்க….!!!!

சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு பிரத்தியேக கைபேசி செயலி ஒன்றை சென்னை எம் வி சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலியின் மூலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதங்களில் ஏற்படும்…

Read more

ஹஜ் பயணம் செல்ல மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம்…

Read more

ஜி-20 குறும்பட போட்டி…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில்…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. இன்று (பிப்…14) காலை 11 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் இன்று பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்று  பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

சென்னையில் இன்று (பிப்..14) குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பிப்.27-இல் உள்ளூர் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 27-ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு…

Read more

ஆதார் கார்டை குடும்ப தலைவர் மாற்றுவது எப்படி…? அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்…!!!!

UIDAI புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இனி நம்முடைய ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதனை குடும்ப தலைவர்களே ஆன்லைன் மூலமாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குடும்ப தலைவர்கள் இனி அவர்களின்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

Other Story