மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு  வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும்…

Read more

ஆஸ்கரில் “நாட்டு நாட்டு” பாடல்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆகி 1200 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது 3…

Read more

நாகலாந்து சட்டசபை தொகுதி… 4 வாக்கு சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு இன்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. வருகிற மார்ச் இரண்டாம் தேதி இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என…

Read more

இணையத்தில் லீக் ஆன ஆபாச படங்களை நீக்க புதிய வசதி…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…..!!!!

நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் லீக் ஆன…

Read more

இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி…

Read more

மார்ச் 3 வரை விரைவு ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே…

Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு  பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும்…

Read more

ஜி-20 மாநாடு குறும்பட போட்டிகள்…. இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில்…

Read more

ITI படித்தவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

PM Kisan 13வது தவணை ரூ.2000 டெபாசிட்…. விவசாயிகளே உடனே உங்க வங்கிக் கணக்கில் செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

தமிழகமே எதிர்பார்த்த பட்ஜெட்…. மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை,…

Read more

கட்சி பதவியிலிருந்து திடீரென விலகிய கமல்ஹாசன்…. அவருக்கு பதில் இனி இவர்தான்….!!!

மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகினார். சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த கமல்ஹாசன் பொதுச் செயலாளர்…

Read more

2ம் கட்ட ஒற்றுமை பயணம்…. இது வேற மாதிரி இருக்கும்…. ராகுல் காந்தி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலம் போர்பந்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிகட் வரை இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் செய்தார். இந்நிலையில்…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

‘ஸ்டார்ட் அப்’ ஆதார முதலீட்டு நிதிக்கு மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

2023 CUET (UG): என்ஆர்ஐ மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உங்களது குழந்தைகளின் மேல் படிப்புக்கான மிகப் பெரிய செய்தியாக இது இருக்கும். நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள்(ஓசிஐ) மாணவர்கள் இப்போது இளங்கலை(யுஜி)…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

43 ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்,…

Read more

அப்படிபோடு…. 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இனி ரொக்க பரிசு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல நாடுகளும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி தைவான் அரசை இந்த வருடம் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நாளை…. PM KISAN திட்டத்தின் ரூ.2000 உதவித்தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

அடடே சூப்பர்….. வாட்ஸ் அப் செயலியில் உடனுக்குடன் செய்திகளை பெற புதிய கருவி அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பயனர்களுக்கு புதிய கருவி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

சென்னை – மதுரை தேஜஸ் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் 12.15…

Read more

“ஏழுமலையான் கோவிலில் இனி லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்”… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள்… மெட்ரோ நிர்வாகம் முடிவு… வெளியான தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முதன்முதலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இருநிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது..? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை…

Read more

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக…

Read more

“இனி தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்லும்”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே… குஷியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் குளிர்சாதன மற்றும் நவீன வசதிகளுடன் இயங்கும் சொகுசு ரயில் என்பதால் பொதுமக்கள் மத்தியில் தேஜஸ் ரயிலுக்கு தனி மவுசு உண்டு. இந்த ரயில் அதிவேகப் பயணத்திற்கும் பெயர் பெற்றது.…

Read more

BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி…

Read more

சென்னையில் இருந்து புறப்படும் ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இன்று(பிப்..25) மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று  மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் இன்று பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

வசூல் சாதனையை அடுத்து “பதான்” படக்குழு எடுத்த அதிரடி முடிவு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி…

Read more

இனி ரயில் நிலையங்களில் சார்ஜிங் வசதி…. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சார்ஜிங் வசதிகள் செய்யப்படுகிறது. பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில், சார்ஜிங் வசதி செய்யப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்தின் 20…

Read more

4,430 இடங்கள்…. வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இப்போது பக்தர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு அடையாள அட்டைக்கு பதிலாக பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

அப்படிபோடு…. அரசு வேலையில் 65,000 காலி பணியிடங்கள்…. மாநில அரசு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

இன்று ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்று  ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

Other Story