தமிழகத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிரபல வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.…

Read more

சார்பட்டா-2: Match பார்க்க ready-யா?…. யார் இசையமைக்க போகிறார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ரிலீசான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது பா.ரஞ்சித் டைரக்டில் ஆர்யா நடிப்பில் உருவான “சார்பட்டா” படம். பசுபதி, காளி வெங்கட், துஷாரா விஜயன், கலையரசன், ஜான், கொக்கேன் உட்பட…

Read more

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மாடு முழு விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய…

Read more

தமிழகத்தில் நாளை (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். என் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை அதாவது…

Read more

CMAT 2023 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… NTA வெளியிட்ட அறிவிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் இன்று(மார்ச் 7) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று  மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

இனி அதற்கு யுஜிசி அங்கீகாரம் அவசியம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என யுஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயர்நிலை கல்வித் துறையின் கீழ் பல பல்கலைகள் இயங்கி வருகின்றன. இதில் திறந்தநிலை, தொலைநிலை ஆன்லைன் மூலமாக பட்டப்படிப்புகளை நடத்த யுஜிசி முறையான அங்கீகாரம்…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. இல்லன்னா உங்களுத்தான் ஆபத்து….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய…

Read more

வங்கி செல்வோர் கவனத்திற்கு!…. இந்த தேதிகளில் பேங்க் இயங்காது?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது, இந்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன்…

Read more

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துறை மின் நிலையங்களிலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்ட மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சார வழங்கும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக…

Read more

தமிழகத்தை அச்சுறுத்தும் புதிய வைரஸ்….. மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்…..!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3 மற்றும் என் 3 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மார்ச் 13 முதல் மின்தடை இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக தேர்வு முடியும் வரை முழு நேர மின்தடை…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்…. இன்று (மார்ச் 6) முதல் மீண்டும் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன்…

Read more

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு…. நாளை (மார்ச்-6) முதல் அப்ளை பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது இன்று நாடு முழுவதும் நடந்தது. 2023ம்…

Read more

RRR பட பிரபலங்கள் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருது…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஹாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல விருதுகளை தற்போது குவித்து வருகிறது.…

Read more

போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

அடுத்தடுத்து வழங்கப்படும் ஆயுத உதவிகள்…. போரில் உக்ரைன் ஜெயிக்குமா….?

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது.…

Read more

Justin: மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

நல்ல செய்தி!… வட்டி பணம் விரைவில் கணக்கில்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி,…

Read more

Breaking: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஐயா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு மாநில…

Read more

இன்று முதல் இந்த ரயில் சேவைகள் தற்காலிக ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ரகுண்டா செல்லும் ரயில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிட்ரகுண்டாவுக்குதிங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

ஆவின் பால் வாங்குவோருக்கு இனி இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பாக மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டை மூலம்…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க…..!!!

அரியலூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி, மருதூர், பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, நக்கம்பாடி, வஞ்சினபுரம், இலைக்கடம்பூர், பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், மணப்பத்தூர்,…

Read more

இலவசங்கள் வேண்டாம் என்றால் உடனே இதை செய்யலாம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் இலவசங்கள் தேவை இல்லை என்று…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

மஞ்சள் பனி எச்சரிக்கை…. வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு…. எங்கு தெரியுமா….?

கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, கனமழை போன்றவை நிலவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள்…

Read more

திருப்பதியில் இனி மின்சார பேருந்து…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் புதிய அறிவிப்புகளை தினம்தோறும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட தரிசன டிக்கெட் பெறுவதில் மோசடிகளை தடுக்க…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

தமிழகத்தில் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

RSS பேரணிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் பேரணியை அனுமதிப்பது என்பது சிக்கலான விஷயம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைப் போலவே ஆர்…

Read more

இனி திருப்பதி போக ஆதார் கட்டாயம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளையும் செய்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 தான் கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

தீவிரமடையும் போர்…. ராணுவ உதவி குறித்து…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகள் ராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யாவிற்கு எதிராக…

Read more

சற்றுமுன்..! தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதாவது அய்யா வைகுண்டசாமியின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு…

Read more

இரவு 7 மணிக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

இனி 5 நாட்களை மட்டுமே வங்கிகள் செயல்படும்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின்…

Read more

ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

Read more

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்… இதை மட்டும் செய்தால் போதும்..? எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம்.…

Read more

தில்லி செல்லும் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பகல்…

Read more

Other Story