எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இன்று முதல் வட்டி விகித உயர்வு அமல்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் எஸ்பிஐ அடிப்படை வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. BPLR 70 அடிப்படை புள்ளிகள்…

Read more

Breaking: மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனே பரிசோதனை…. பொது சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளுயன்சா வைரஸ் நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு சோதனையோ அல்லது மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை. தீராத காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம்,…

Read more

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்….. வெளியான அறிவிப்பு…..!!

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல்…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. இன்று மாலைக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

அகவிலைப்படி நிலுவைத்தொகை…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி  அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய DA நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை…

Read more

4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன்…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது…

Read more

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.600…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தல 600 ரூபாய் வழங்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம்…

Read more

மார்ச் 22 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல்…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவை பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

திருப்பதியில் 2 நாள் விஐபி தரிசனம் ரத்து…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வீட்டு கடன் வட்டி அதிரடி குறைப்பு….!!!!

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல்…

Read more

CMAT 2023 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 13) கடைசி நாள்…. உடனே போங்க…!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த…

Read more

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது…. காரணம் இதுதான்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியும் பொது தேர்வு…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

தபால் நிலையங்களில் 40,889 காலி பணியிடங்கள்….. GDS தேர்வு பட்டியல் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வானோரின் தகுதி பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் ஆகும். இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

இரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!

மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள்…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் விரைவு இரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜய ாடா வரை ஜன் சதாப்தி விரைவு ரயில் சென்னையில் இருந்து காலை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

பாலிடெக்னிக் மாணவர்கள் ஏப்ரல் மாதம் முதல்…. தேர்வு கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய நடைமுறையை தொழில்நுட்ப கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரெகுலர் மாணவர்கள், அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை நேரடியாக இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். இது…

Read more

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும்…. 100 யூனிட் மின்சாரம் இலவசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் அனைவருக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த ஆண்டு கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் மின்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் நாளை (மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

மெட்டாவிலிருந்து மற்றொரு செயலி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சமூக ஊடக ஜாம்பவான்களான பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா மற்றொரு புதிய செயலியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பயனர்கள் உரை புதுப்பிப்புகளை பகிரக் கூடிய ட்விட்டர் போன்ற ஒரு பரவலாகப்பட்ட சமூக வலைப்பின்னல் பயன்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகள்…

Read more

அக்னிபாத் திட்டம்: BSF வேலைகளில் 10% இடஒதுக்கீடு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

அக்னிபா திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பி எஸ் எப், ஜெனரல் பியூட்டி…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு….! தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு…

Read more

அக்னி வீரர்களுக்கு துணை ராணுவத்தில் முன்னுரிமை…. வெளியான அறிவிப்பு….!!!!!

அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில்…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

“இவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடையாது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

போடு செம…! பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்,…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மேலும் 27 நகரங்களில் 5G சேவை அறிமுகம்….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் 5G…

Read more

இபிஎப்ஓ வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான வட்டி விகிதங்களை பற்றி விவாதிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. உயரும் வட்டி விகிதம் சூழ்நிலையில்…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா நிகழ்ச்சி… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் கட்டமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் நிலையில், தற்போதைய தேர்வுக்கான…

Read more

WPL 2023: மைதானத்தில் அனைவருக்கும் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

WPL 2023 தொடரில் இன்று குஜராத் ஜெயன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று மோதுகின்றது. இந்த போட்டியை மைதானத்தில் அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என்று பிரிமியர் லீக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு மும்பை…

Read more

இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய ரயில் தடங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த ஒரு சில வாரங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது மேற்கண்ட…

Read more

இனி பொது இடத்தில் இப்படி செய்தால் ரூ.250 அபராதம்…. மாநில அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சுகாதாரத்தை பேணி காப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இவை அனைத்தும் வீணாகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவற்றிற்கு…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களை…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று  அதாவது…

Read more

Other Story