சென்னையில் இன்று (ஏப்ரல் 1) முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. இன்று (ஏப்ரல் 1) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

கோலகலமாக தொடங்கும் IPL…. இலவசமாக பார்ப்பது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

பத்து அணிகள் மோதும் 16வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2023 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என…

Read more

இன்று முதல் ஏப்ரல் 6 வரை கலாஷேத்ரா மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்தபேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் திடீரென…

Read more

வாட்ஸ் அப்பில் வரும் அட்டகாசமான புதிய அப்டேட்….. இனி ஒரு வருடம் வரை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தங்களது பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் கொண்டு வர…

Read more

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. எஸ்பிஐ வங்கி அசத்தல் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் அவ்வப்போது பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அவ்வகையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என…

Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் ஸ்டாலின், வைக்கம்  போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள். இன்று வரலாற்றின்…

Read more

5,000 சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு நிதி…. அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 கோடி ரூபாயில் 5 ஆயிரம்…

Read more

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு விழா…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட இதுகுறித்து அறிவிப்பில் “வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்…

Read more

“தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அவர் இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் வைக்கம் போராட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை பெரியார் ஒன்றரை ஆண்டுகள் நடத்தினார். இதனால் பெரியாரை வைக்கம் வீரர்…

Read more

#BREAKING: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டும் முழுவதும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் குறித்து அதியமான்…

Read more

TNUSRB 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கு TNUSRB தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் TNUSRB 2022 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனை தேர்வர்கள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 3552…

Read more

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு இனி 4 இருக்கைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்காக பிரத்தியேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்னும் 2 நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த நாளையே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது இன்றுடன்…

Read more

தமிழக அரசு பேருந்தில் 50 சதவீதம் கட்டண சலுகை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் தனியார் மையம் இல்லை என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை 64.65% ஆக உயர்ந்துள்ளது. தமிழக பொது போக்குவரத்தினை நாட்டின் முதலாவது…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது நாளையுடன்…

Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக பள்ளி தலைமை ஆசியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

நாடு முழுவதும் 15 நாட்கள் விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளின் பொது விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது . அதாவது ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, ஈத்…

Read more

ஏப்ரல் 1 முதல் எதெல்லாம் விலை உயரும், எதெல்லாம் விலை குறையும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள், பொம்மைகள், சைக்கிள்,…

Read more

TET 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

யாரெல்லாம் ஆதார் – பான் கார்டை இணைக்க வேண்டும்?…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய வருமானவரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரியைப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக…

Read more

10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்க…

Read more

HCL-ல் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1…

Read more

இனி ரயில் பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்குமா?… ரயில்வே வாரியம் எடுத்த முடிவு….!!!!

ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை அடிக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரயில்வே வாரியமானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது,…

Read more

பிரபல டிஸ்னி நிறுவனத்தில் 7000 பேர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட்…

Read more

தமிழில் பெயர் பலகைகள்…. இல்லையெனில் கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!!

தமிழில் பெயர் பலகைகளை வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது தமிழை தேடி எனும் இயக்கத்தின் ஒரு…

Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

விடுமுறை: ஏப்.4ல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்றும் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்திற்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

பாதுகாப்புத்துறையில் 1.55 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட்,பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் எடுக்கப்பட்டு இளைஞர்கள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மலையேறி வருவோருக்கு இலவச டோக்கன்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு…. ஆதார் – பான் கார்டு இணைப்பு …. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டம்…. இனி இது தேவையில்லை….. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி மக்கள் பயனடையும் திட்டங்களில் ஒன்றுதான் ஆயுஸ்மான் பாரத் திட்டம். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் இது தொடர்பான அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்…

Read more

இனி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வருடந்தோறும் ஆண்டு விழா…. மேயர் பிரியா அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

கொசு ஒழிப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு Vector Control Kit…. சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 5 புதிய வாகனங்கள்…. மேயர் பிரியா அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

போடு செம!… 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்க பரிசு…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்காது?…. அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் 7 கோடி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….மார்ச் 31 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

ஐபிஎல்…. இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….. ரசிகர்களே உடனே முந்துங்க….!!!!

சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

பக்தர்களே உடனே முந்துங்க…. திருப்பதியில் இன்று தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன்…

Read more

Other Story