எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

ஊழியர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில்  மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

Read more

ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள…

Read more

ஆதார் அட்டை தகவலை ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30 ஆம்…

Read more

இந்த இந்த பேங்க்ல கடன் வாங்கி இருக்கீங்களா?…. EMI அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியோருக்கு இஎம்ஐ உயரும்.…

Read more

சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 2 ரயில்கள் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை- மைசூர் மற்றும் சென்னை-கோவை இடையே…

Read more

5 ஆண்டு கால சட்டப்படிப்புக்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நடைபாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு சட்ட படிப்பு, சட்டம் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும்…

Read more

தமிழகத்தில் இன்று(மே 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, தஞ்சாவூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம்,…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. இன்று (மே 9) முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

மே 12 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் நாளை (மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய குழு…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் திறமையான கிரிக்கெட் வீரமணிகளை கண்டறிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13, 14, 17, 20, 21ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் செல்லும் இந்த குழு 37 மாவட்டங்களில் உள்ள திறமையான…

Read more

BREAKING: பிளஸ் 2 துணைத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, மதுரை: ஆரப்பாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஏ.ஏ. மெயின்…

Read more

தடய அறிவியல் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. மே 22 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

உத்தரபிரதேச மாநில தடய அறிவியல் நிறுவனம் பிபர்சந்த், சரோஜ்னி நகர், லக்னோ-226008,  தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் காந்திநகர், குஜராத்; 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பல்வேறு திட்டங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. பி.எஸ்சி. – எம்.எஸ்சி. தடயவியல் அறிவியல் (புதிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே 10 முதல் 24 வரை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் எளிதாக…

Read more

இளைஞர்களே இன்று (மே 8) இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

சென்னை – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை இன்று  மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

பிளஸ் 2 முடித்த மாணவர்களே…. கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு  மே 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவளியில்…

Read more

கல்விக்கடன், உதவித்தொகை…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை…

Read more

மொபைல் போன்களில் எஃப்எம் ரேடியோ வசதி…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசர நிலைகள்,பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது எப்எம் ரேடியோ சேவைகள் இன்றியமையாததாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

கேரள மாநில உணவு ஆணையம் சார்பாக இளஞ் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்கள் பணத்தை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இபிஓஎஸ் அமைப்பின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ரேஷன் பொருட்களை பெற முடியாத அட்டைதாரர்களுக்கு இப்பணம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களில்…

Read more

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது நீட் தேர்வு…. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் சந்தோஷம்…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி…

Read more

பாஸ்வேர்டுகள் வேண்டாம்…. இனி அதுதான் பெஸ்ட்?…. கூகுள் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

சமூகவலைத்தளபக்கங்கள் மற்றும் இணையத்தில் இயங்குபவர்கள் அனைவரும் தங்களின் கணக்குகளுக்கு பாஸ்வேர்டுகளுக்கு பதில் பாஸ்கீக்களை பயன்படுத்துவதே சிறந்தது ஆகும். இதன் வாயிலாக உங்களது சமூகஊடக கணக்குகளை பாதுகாப்பாக வைக்க இயலும். கூகுள் நிறுவனம் முன்னதாகவே பாஸ்கீக்களை அறிவித்து உள்ளது. பாஸ்கீ என்பது பாஸ்வேர்ட்களுக்கான…

Read more

இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. மே 8 ஆம் தேதி இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி வருகின்ற…

Read more

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

ஆவின் பாலகம் அமைக்க மானியம்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழக முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகம் அமைக்க தற்போது ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை சார்பாக Decathlon 10K Run ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை 3 மணி முதல் காலை 10…

Read more

தமிழகத்தில் இனி 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு…. 6 மணி நேரத்திற்கு மேல் No மின்தடை…. புதிய அறிவிப்புகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள்…

Read more

மக்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலம் மணிப்பூரில் தற்போது வன்முறை சூழல் நிலவி வருவதால் மக்கள் பலரும் அதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாக தெலுங்கானா அரசு வடகிழக்கு மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்காக 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு முழு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்த மாதம் இரட்டை ரேஷன்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா…

Read more

ரயில்கள் இயங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது இந்த ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய ரயில்கள்…

Read more

இன்று முதல் இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி…

Read more

போடு வெடிய…! நடிகர் ஷாருக்கானின் ஜவான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின் நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு…

Read more

தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உப்பள  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்திட தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி டவுன்லோட் செய்வது?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள்…

Read more

வாட்ஸ் அப்பில் அட்டகாசமான புதிய 2 அப்டேட்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இணையாக whatsapp நிறுவனம் பல அப்டேட்டுகளை வெளியிட்டு…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் பதிவேற்றம்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் மாற்றம்…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை வருகின்ற மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

பிளஸ் 2 முடித்த மாணவர்களே ரெடியா இருங்க…. கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8 முதல் மாணவர் சேர்க்கை….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது…

Read more

“ரஜினியுடன் மோத விரும்பாத சிவகார்த்திகேயன்”… மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ராவ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.…

Read more

Other Story