உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.456 உள்ளதா?…. உடனே செக் பண்ணுங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி 35 பொருட்கள் கிடைக்க போகுதா?…. மாநில அரசு அதிரடி…!!!!

உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் ஆகிய 35…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

டெல்லி அரசுத்துறைகளுக்கு தனியார் நிறுவன சேவை… அரசின் புதிய திட்டம்…!!!

டெல்லி அரசு தற்போது முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பல்வேறு அரசு துறைகளில் செலவுகளை குறைக்க உபேர் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்த முடிவு. தற்போது இந்த சேவைகள் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு விரைவில் பல்வேறு அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மற்றும்…

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. ஜூன் 1 முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன்…

Read more

+2 மறுகூட்டல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

ஆதார் அட்டையில் விபரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் வருகின்ற ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

இன்றே கடைசி போட்டி…. ஓய்வை அறிவித்த பிரபல சிஎஸ்கே முக்கிய வீரர்….!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியே தனது கடைசி போட்டி என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அம்பத்திராயுடு சென்னை சூப்பர்…

Read more

ஜூலை 1 முதல் 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும்  எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால்  சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை…

Read more

SBI வாடிக்கையாளர்களே… உடனே வங்கிக்கு போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி பல புதிய திட்டங்களையும் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. Sbi வங்கி தனது லாக்கர் தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கி சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கைபேசி வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கைப்பேசி வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழக…

Read more

சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலை மற்றும் நேம்பியர் பாலத்தில் இருந்து மெரினாவுக்கு வரும்…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் விமர்சையாக நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரமே…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிஏ, எம்ஏ, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள…

Read more

“200 கி.மீ ஸ்பீடு”…. படுக்கை வசதிகள்… வந்தே பாரத் ரயிலில் வரும் புது வசதிகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக ஐசிஎஃப் பொது மேலாளர் கோபிநாத் மால்யா கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 3 தரிசன சேவைகளுக்கு அனுமதி ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தற்போது திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி  தரிசனம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை அதிரடி சலுகை…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்கள் அவ்வபோது பல சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி தற்போது புதிய வீடு வாங்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

தமிழகத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30…

Read more

பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…

Read more

மே 30 வரை விமானங்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் இம்மாதம் அதாவது மே மாதம் 30 ஆம் தேதி வரை தங்களது விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. சில செயல்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் விமான…

Read more

ரயில் பயணிகளே!… கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க என்ன செய்யணும்?….இதோ விபரம்….!!!!

கோடை விடுமுறை காலத்தில் பலர் தங்கள் குடும்பத்தோடு வெளியூர் பயணங்களை திட்டமிடுகின்றனர். எனினும் நாம் முன்பே திட்டமிடாமல் அவசரமாக முடிவு செய்து அதற்குரிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்கிடையில் பல சமயங்களில்…

Read more

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு… இந்திய அணி வெற்றி வாகை சூடுமா….?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. தற்போது ஐபிஎல் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் சிலர் லண்டனுக்கு கிளம்பி சென்றுள்ளனர். அதன்படி விராட் கோலி, முகமது…

Read more

ஆதார் கார்டு அப்டேட்டில் புது சலுகை…. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் அடிக்கடி அப்டேட் செய்து கொள்வது அவசியம். முதலில் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்காக 50 ரூபாய்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

2000 ரூபாய் நோட்டுக்கு அதிரடியான ஆஃபர்…. புத்திசாலித்தனமாக அறிவிப்பு வெளியிட்ட கடைக்காரர்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என வெளியான அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுருத்தலின்படி…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்தும் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாராந்தோறும் சனிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் தற்போது தெற்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட ஊழியர்களுக்கு கிடைக்கும் கௌரவம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

தமிழகத்தில் இனி பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் தேவையில்லை… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டடம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை இலவசம் என இருந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 முதல்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று (மே 24) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் இருமல் மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஆய்வகங்களில் இருமல் சிரப் கட்டாயமாக்கப்பட்டது. அரசு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பிறகு ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் இருமல் மருந்துகளை பரிசோதித்த பிறகு…

Read more

இது வேற‌‌ லெவல்… சினிமாவை தாண்டி புதிய தொழில் தொடங்கிய நடிகர் அஜித்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் பைக் ரைடில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி சுற்றுப்பயணம்…

Read more

ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி…

Read more

2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

ரயில் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழக மக்களே…. 2000 ரூபாய் நோட்டுக்களை பேருந்துகளில் மாற்றலாம்…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

மக்களே…. 2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கி மறுத்தால்…. உடனே இதை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று(மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை(மே 24) தரிசன டிக்கெட் வெளியீடு… வெளியான அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

தமிழக விளையாட்டு விடுதியில் சேர விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

Other Story