பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் அக்.3 முதல் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் போது சாமி…
Read more