தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10-ஆம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடையும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்தது. இன்றுடன்…
Read more