Breaking: சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்…. சென்னை கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் ஐபிஎஸ்…!!!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர்…

Read more

Other Story