“மீண்டும் சொந்தம் கொண்டாடும் சீனா”… அருணாச்சலப்பிரதேச எல்லை பகுதிகளுக்கு புதிய பெயர்… இந்தியா கடும் கண்டனம்..!!
அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்…
Read more