“ஆபரேஷன் சிந்தூர்”… சர்ச்சை வீடியோ வெளியிட்ட பனோலி… இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

“+2 தேர்வில் 75% மார்க்”… PASS தான்… ஆனாலும்..? 15-வது மாடியில் இருந்து குதித்த 17 வயது சிறுவன்… கதறும் பெற்றோர்..!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் அருகே உள்ள ஒரு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு 12-ஆம் வகுப்பு சிறுவன் நேற்று முன்தினம் திடீரென கீழே குதித்து விட்டான். அதாவது 17 வயது சிறுவன் ஒருவன் அந்த பகுதியில்…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த பைக்கர்… பேஸ்பால் பேட்டால் பைக்கை அடித்து நொறுக்கிய கும்பல்… என்னதான் நடந்துச்சு?… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானாவின் குருகிராமில், துவங்கிய பைக் பயணத்தில், ஒருவர் ‘சாரி’ என கையேந்தி மன்னிப்புக் கேட்டும், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை உடல் பருமனாகவும், கை…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

“இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் அத்தனை மாநிலங்களிலும் மக்களுக்கு துரோகம் தான்”… பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

பிரதமர் மோடி இன்று அரியானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் மின்சாரம் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது, விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் தற்போது அரியானா…

Read more

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதல்…. 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம்… காயமடைந்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் இரு இளைஞர்களுக்குள் இன்ஸ்டாகிராம் கருத்து பிரச்சினை பெரும் மோதலாக மாறி, ஒரு பெண் காரின் பொனெட்டில் இழுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9 அன்று செக்டர்-15 பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த…

Read more

காங்கிரஸ் பெண் நிர்வாகி படுகொலை…. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்… உயிரிழந்தவரின் தாய் மிரட்டல்…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே பணம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

காரில் பயணித்த இளைஞர்கள்…. சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்து… 4 பேர் பலி…!!

அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் மொத்தம் 4 இளைஞர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் தனது நண்பரின் பர்த்டே பார்ட்டிக்காக சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கார்…

Read more

‘போலீசை விட திருடர்கள் எவ்வளவோ மேல்’…. பெண் வெளியிட்ட பதிவு… இணையதளத்தில் வைரல்…!!!

ஹரியானாவில் வசிக்கும் ஹிமான்ஷி காபா என்ற பெண் லிங்க்டுஇன் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால்…

“குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா”..? நேரடியாக ஆற்றுக்கே சென்று தண்ணீரைக் குடித்த ஹரியானா முதல்வர்… இதுக்கு மேல ஆதாரம் வேணுமா கெஜ்ரிவால்…!!!

யமுனை ஆற்றில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை ஆற்றில் அரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு…

Read more

இனி பணியின் போது ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்… அரசு அறிவிப்பு..!!

அரியானாவில் பணியில் இருக்கும் போது ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு தொகை, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்-மந்திரி…

Read more

அடக்கடவுளே..! செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்து பெரும் விபத்து..‌ 4 குழந்தைகள் துடிதுடித்து பலி.!!

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இந்த சூலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். தற்போது செங்கலை தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூலையில் நடந்து…

Read more

அட என்ன நடக்குது….! ஆலோசனை கூட்டத்தில் பஜனை பாடிய அரியானா காவல்துறை… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!

அரியானாவில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக ஆட்சி கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி மீண்டும் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அமைச்சரவையும் பதவியேற்றிக் கொண்டது. அமைச்சரவை பதவியேற்று சில நாட்களே…

Read more

Breaking: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி… கருத்து கணிப்பில் வெளியான தகவல்..!!!

ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி…

Read more

காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வினேஷ் போகத்… எதிர் போட்டியாளர் யார் தெரியுமா…? பாஜக அறிவிப்பு..!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2-வது பட்டியலை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதில் ஹரியானா எம்.எல்.ஏ தேர்தலில் தினேஷ் போகத்தை எதிர்த்து யோகேஷ் பைராகி களம் இறங்கியுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. பாரீஸ்  ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ்…

Read more

பாஜக எனக்கு சீட் தரல…. “நானும் தேர்தலில் நிற்கணும்”… தேம்பித் தேம்பி அழுத முன்னாள் எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ..!!

அரியானா மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் அரியானா  மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக…

Read more

செம்ம ஷாக்…. மாதம் 15,000 ரூபாய் சம்பளம்…. தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 40,000 பட்டதாரிகள்….!!!

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அரியானாவில் மாநில அரசு அலுவலங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற, தூய்மை பணியாளர்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “அந்த இறைச்சியை” சாப்பிட்டதாக எண்ணி வாலிபரை அடித்தே கொன்ற கும்பல்…. பகீர் வீடியோ….!!!

அரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் நடந்த ஒரு கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாபீர் மாலிக் என்ற வாலிபர் பீகாரை சேர்ந்தவர். இவர்  புலம்பெயர் தொழிலாளியாக அரியானா மாநிலத்திற்கு வேலைக்கு வந்த நிலையில்…

Read more

நிலப் பிரச்சனை… குழந்தைகள் உட்பட மொத்த குடும்பத்தையும் கொடூரமாக குத்தி கொன்ற ராணுவ வீரர்….. பெரும் அதிர்ச்சி…!!!

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் ராட்டூர் என்னும் பகுதியில் பூஷன் குமார் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருடைய வீட்டில் இவரின் தாய்,சகோதரர்,அண்ணி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவரது சகோதரருக்கும் நில…

Read more

மருத்துவமனையின் அலட்சியம்… வலது காலுக்கு பதில் இடது கால்… தவறான ஆப்ரேஷனால் நடக்க முடியாத நிலையில் நோயாளி…!!

அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் நகரில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வலது கால் முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்தள்ளனர். அப்போது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

நகை பறிப்பு… திடீரென மோதிய அரசு பேருந்து… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் இரு வாலிபர்கள் தங்க நகையை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் சென்ற ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு வாலிபர் ஏறிய நிலையில் மற்றொரு வாலிபர்…

Read more

“இரட்டை கொலை, கூட்டு பலாத்காரம்”… 4 பேருக்கு தூக்கு தண்டனை…. அரியானாவை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில்…

Read more

பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!

அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது…

Read more

பிட் அடிக்கும் மாணவர்கள்: பாஜக ஆட்சியில் கல்வி நகைச்சுவையாக மாறி வருகிறது – ஆம் ஆத்மி குற்றசாட்டு…!!

உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும்,…

Read more

மரம் நட்டால் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்குவதற்கு அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒன்பதாம் வகுப்புக்கு வருபவர்கள்…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

“கொரோனா தொற்றுக்கு பயந்து 3 வருடங்களாக வீட்டுக்குள் மகனுடன் அடைந்த பெண்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கொரானா தொற்றுக்கு பயந்து ஒரு பெண்மணி தன்னுடைய மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வருடங்களாக அடைந்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

ஷாக்!!… பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்…. விளையாட்டுத்துறை மந்திரி மீது புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

Other Story