அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!
அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால் பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …
Read more