இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்?…. வனத்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா…

Read more