அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு…

Read more

Other Story