“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

அம்மா திட்டிட்டாங்கன்னு வெளிய போயி… அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு நடந்த கொடுமை…. இருவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தாய் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு மகளைக் காணவில்லை என…

Read more

நள்ளிரவு திடீர் விசிட்: “மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி” பிரச்சனையை கொட்டி தீர்த்த நோயாளிகள்…!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின்…

Read more

“நொடி பொழுதில் நிகழ்ந்த துயரம்…. தொழிலாளி மரணம்” 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை தற்போது பிரசவ வார்டாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022 இன் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! காலில் அடிபட்டவருக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட அரசு மருத்துவமனை… ஷாக் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்…

Read more

வயதான மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. அரசு மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி…!!!

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில்…

Read more

ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. வயதான தாயை தூக்கிச் சென்ற மகள்… ஒருத்தருக்கு கூடவா உதவ மனசு வரல..!!!

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியில் சொர்ணா (80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் மூதாட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை அவருடைய மகள்…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததால் ஆட்டோவில் குழந்தை பிறந்த அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூச் மாவட்டத்தில் ‌ தினேஷ் சிலாவத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போர்வை வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரஜினி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரஜினி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று…

Read more

BREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!

அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…

Read more

BREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!

பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

Pre-Wedding Photoshoot … அரசு மருத்துவமனையில் எல்லை மீறிய மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் அபிஷேக் என்ற மருத்துவர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில்…

Read more

#BREAKING : முதுநிலை மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு – தமிழ்நாடு மருத்துவத்துறை அரசாணை வெளியீடு.!!

முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. non service முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பின் இரண்டு ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2…

Read more

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களை பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? – அண்ணாமலை பரபரப்பு அறிக்கை.!!

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு…

Read more

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு…!!

மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.…

Read more

அடக்கொடுமையே…! 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழப்பு…. மருத்துவமனையில் தொடரும் பலி எண்ணிக்கை…!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை தொடர்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக்…

Read more

மகாராஷ்டிரா மருத்துவமனையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு…. காரணம் என்ன…??

நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்  மாவட்ட அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது…

Read more

24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் மரணம்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சத்ரபதி சிவாஜி மாநகராட்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நோயாளிகள்…

Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு…

Read more

சளிக்கு நாய்க்கடி ஊசி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள்…

Read more

சவுதியில் பணிபுரிய செவிலியர்களுக்கு வாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

திருவாரூரில் பொது மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

Other Story