அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

Other Story