“அனைத்து பள்ளிகளிலும் காவி”… பாஜக அரசு போட்ட முக்கிய உத்தரவு… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட…

Read more

பெற்றோர்களே ரெடியா..? தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசு பள்ளிகளில்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் பல்வேறு வசதிகள் இருப்பதால் பெற்றோர் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த வருடம் கூட திமுக அரசால் செயல்படுத்தப்படும் பல…

Read more

தமிழகத்தில் இனி இந்த மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர வேண்டும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வட மாநிலத்தவர் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழ் மொழியை படிக்க எடுக்கும் முயற்சிகளை குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதோடு வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும், அதோடு அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் AI பாடத்திட்டம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சூப்பரான செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தை முழுமையாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும் என்று…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நேரில் ஆய்வு… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பம்மது குளம் பகுதியில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் 566 மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 219 மாணவர்கள்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற…

Read more

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு…. கண்கள் சிவந்த ஸ்டாலின்… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு….!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்ததோடு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை…

Read more

Breaking: “இனி இதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்”…. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறு ஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு இதனை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது “உயர்வுக்கு படி”. என்ற நிகழ்ச்சி தான் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் அக்டோபர் 1ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 வாரத்திற்குள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்கள் 100% உறுதியுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது‌. அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி கட்டிடங்கள் 100% உறுதியாக உள்ளதா….? பறந்தது முக்கிய உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பணிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்கள் 100%…

Read more

இனி சாதி பெயர்கள் கிடையாது…. அரசு பள்ளிகள் மட்டும் தான்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜாதி பெயரில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி ஆதிதிராவிடர் உள்ளிட அனைத்து விதமான…

Read more

குஷியோ குஷி….! நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் 9 நாட்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் நாளை முதல் 9 நாட்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நாளை முதல் 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெறுவதாக தற்போது கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெற இருக்கிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இரவு நேரத்தில்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ. 1000 கோடி மதிப்பீட்டில்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 22 முதல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள…

Read more

இனி பள்ளிகளில் Good Morning பதிலாக “ஜெய்ஹிந்த்” சொல்லுங்க…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

அரியானா மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேசப்பற்று என்பது நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும். எனவே ஆகஸ்ட்…

Read more

Breaking: புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நண்பகல் 12.40 முதல்…

Read more

அரசு பள்ளிகளின் நிலைமை… பார்த்தாலே கண்ணீர் தான் வருது…. அன்புமணி ராமதாஸ் வேதனை…!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர். அவர் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களை எல்லாம்…

Read more

இனி மாணவர்களுக்கு மதிய உணவோடு சேர்த்து இனிப்பு பொங்கல்… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டமும் அமலில் இருக்கிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் …. ஆதார், வங்கிக் கணக்கு சேவை தொடக்கம்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும்…. அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள சேவை வழங்கும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆன்லைன் மதிப்பீடுகள், தொழில்நுட்ப பயிற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம்…

Read more

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல்…

Read more

இனி பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல்…

Read more

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகளை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை பராமரிக்க…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இவர்களுக்கு இந்த பணியை வழங்கக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு…

Read more

இனி அரசு பள்ளிகளில் இவர்கள் பாடம் நடத்தக்கூடாது…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் பாடம் நடத்தக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் படி பாடம் நடத்துவதற்கு 13 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விருதுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகளில் கற்றல், தூய்மை, அடிப்படை வசதிகளில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி பிரச்சனை தொடர்பான மோதல்களை தவிர்ப்பதற்கு பெற்றோரிடம் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் என்னும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி சரியாக உள்ளதா மற்றும் குழந்தைகள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா, வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் உறுதிமொழி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல் காலை உணவு திட்டம்… அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டம்…

Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது…

Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 216 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்… அரசு பட்டியல் வெளியீடு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வெயில் காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தான் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்ளேட்டா அனைத்து பள்ளி வேலை நாட்களில் விவரங்களை பள்ளி…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த வாரம் ஸ்டீல்பெர்க் படம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வாரம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரே ஜாலிதான்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கலை திருவிழாவில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கசெய்யும் விதமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதே சமயம்…

Read more

Other Story