அடேங்கப்பா..!! “தமிழகத்தில் இன்று அரசு பணிகளில் இருந்து ஒரே நாளில்”… 8,144 பேர் ஓய்வு… வெளியான தகவல்…!!!

தமிழக அரசு துறைகளில் தற்போது 9,42,941 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 லிருந்து 60 ஆக கடந்த அதிமுக…

Read more

அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா காப்பீடு… 7 முன்னோடி வங்கிகளுடன், முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி பெற அரசு பல வழிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த சலுகைகள் குறித்து பல முன்னோடி வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு பலனாக பல சலுகைகளை வங்கி தர…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது இலவசம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஆய்வு காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! மே மாத சம்பளத்துடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வர வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதோடு ஈட்டிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்..! “பழைய ஓய்வூதியம் முதல் பொங்கல் போனஸ் வரை”… மொத்தம் 9 அறிவிப்புகள்.. CM ஸ்டாலின் அதிரடி..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக மொத்தம் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன் பிறகு ஈட்டிய விடுப்புக்கான பண பலன் சரண்டர் செய்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் ரூ‌.5,00,000 ஆக உயர்வு… ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்டோபர் முதல் அமல்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை கூட்ட தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் 10,000 ரூபாயிலிருந்து 20000 ரூபாயாக உயர்த்தப்படும்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடையாது.‌‌… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் அவர்களுடைய வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அதாவது சம்பளம் தாமதமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது…

Read more

ஜாக்டோ ஜியோவின் போராட்டம்…. நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்… தவெக தலைவர் விஜய்…!!

தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சி கூத்தாடி ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி…

Read more

“2026 தேர்தல்”… அரசு ஊழியர்களின் ஓட்டுகள்… சிக்கலில் திமுக…? மார்ச் 23-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்..!!

தமிழக அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு தேர்தல்…

Read more

“இனி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது”… அரசு ஊழியர்களுக்கு அமலானது புது ரூல்ஸ்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக அரசு கடந்த 1973 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு நடத்திய விதிகளை உருவாக்கிய நிலையில் தற்போது இதனை திருத்தம் செய்யும் விதமாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் அனுமதி இல்லாமல்…

Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… இனி பணியின் போது கட்டாயம் இதை அணியனும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தின் போது அடையாள அட்டையை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Read more

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்… தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் முன்பணம் பெற விரும்புபவர்கள் களஞ்சியம் என்ற செயலி மூலம் மட்டுமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.…

Read more

FLASH: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… “ரூ.25 லட்சமாக உயர்வு”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழக அரசும் பணிக்கொடையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்கொடையானது 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ‌ 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம்…

Read more

Breaking: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 இலிருந்து 62 ஆக உயர போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. இதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது…

Read more

விடுமுறை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு….!!!

தமிழகத்தில் விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமாகவே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கருவூலங்கள் மற்றும்…

Read more

#BREAKING: அரசு ஊழியர்கள் இனி RSS அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ்  அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1996 இல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

Read more

பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!

அசாம் மாநில அரசு ஆனது அரசு ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏதுவாக இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதாவது சத்பூஜை (நவம்பர்…

Read more

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் அரசு ஊழியர்கள் சார்பாக நீண்ட நாட்களாக பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது…

Read more

அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை….. வெளியானது சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழக அரசு இனி அரச ஊழியர்களும் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ரூ‌.5 லட்சம் வரை அறுவை சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். அதோடு…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை 25 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற…

Read more

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…

Read more

DA உடன் இதுவும் உயரும்…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. 50 சதவீத அகவிலைப்படி தற்போது வழங்கப்படும் நிலையில் புதிய DA விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை பொருந்தும் என…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்க உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 வரை கூடுதல் அவகாசம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் 50% அகவிலை படியை பெறுவார்கள். ஆனால் தற்போது சென்னை கருவுலக கணக்கு துறை ஆணைகளின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… DA 4% உயர்வு… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில அரசு ஊழியர்களுக்கு நான்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் சம்பளம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த முறை அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது 2024…

Read more

அடடே….!! அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் டபுள் சாய்ஸ்”….. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள் இல்லை என்பதால் மத்திய…

Read more

BIG BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்த அனுமதி அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த…

Read more

“வேலைக்கு வரலைன்னா சம்பளம் கட்” … அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மணிப்பூர் மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் ஆப்சென்ட் என பதிவு செய்து அன்றைய சம்பளத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிக்கை…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 10% அகலவிலைப்படி உயர்வு… அசத்தல் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 10% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது 151% DA வழங்கப்படும் நிலையில் தற்போது 10 சதவீதம்…

Read more

நாடு முழுவதும் மீண்டும் வெடிக்கிறது போராட்டம்… 3 கோடி பேர் பங்கேற்பு… ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியாகிறது அறிவிப்பு…??

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல…

Read more

2 ஜாக்பாட் அடிக்கப்போகுது…. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி வழங்க இருக்கிறது. அதாவது அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வறட்சி உதவித்தொகையை (DA) 4 சதவீதம் மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சம்பள உயர்வு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

இனி அரசு ஊழியர்களின் கனவு பலிக்காது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை…

Read more

அரசு ஊழியர் கொடூரக்கொலை…. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த சர்ச் பாதர் ராபின்சன்க்கும் மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர் குமாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இதில் சேவியர் குமார் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது தகராறில்…

Read more

இந்த வருடம் சம்பள உயர்வு சாத்தியமில்லை…. மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கான மிகை ஊதியம் 3000 ரூபாய் வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500…

Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…. இலவச மருத்துவ வசதி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஹரியானா மாநிலத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணம் இல்லாமல் மருத்துவ வசதியை அரசு அறிமுகம் செய்தது.…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…!!

மதியம் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரகாண்ட்…

Read more

இன்று (ஜனவரி-1) முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வங்கி கணக்கில் 18 மாத நிலுவை தொகை…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய சிக்கல்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்… யாரும் தப்ப முடியாது… தமிழக அரசு அதிரடி..!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

Read more

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கிறது புத்தாண்டு பரிசு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகபட்ச அலவன்ஸ் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அடுத்த சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிட்மெண்ட் அம்சம், ஓய்வூதியம் நான்கு முதல்…

Read more

Other Story