10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி வாரிய தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13 வரையும், பன்னிரண்டாம்…
Read more