“அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்பை தகர்க்க முடியாது”…. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகுதான் இந்து மதமே உருவானது… திருமா பரபர…!!!!
விசிக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் 2025 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்தும் நிலையில் அதனை சனாதன சக்திகள் நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா இல்லை விடுதலை…
Read more