இது என்ன சாப்பாடு… நல்லாவே இல்ல… ஆத்திரத்தில் அம்மிக்கல்லால்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்… மகன் வெறிச்செயல்…!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும்…
Read more