“பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்தது தமிழக அரசுதான்”…. மத்திய அமைச்சர் வி.கே. சிங்…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சி ஆங்கில பள்ளியில் பரிக்ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியை மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் குத்துவிளக்கு…
Read more