#BREAKING : விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் – அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு.!!
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மொத்தம் ரூபாய் 1,500 கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு…
Read more