“தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தடையில்லா மின்சாரம்”…. 3 மாவட்டங்களில் சோலார் ஆற்றல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!
தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் அதன் பிறகு தூத்துக்குடி,…
Read more