Breaking: “NO ALL PASS”… பெற்றோர்கள் கையெழுத்து போடக்கூடாது… பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும்… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கட்டாயமாக ஃபெயில் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்…

Read more

சாக்லேட் சாப்பிடுற வயசில் எப்படி பிள்ளைகளுக்கு இதை புரிய வைப்பீங்க… பெற்றோர் தான் கேள்வி கேட்கணும்… அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்….!!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கட்டாயமாக ஃபெயில் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். இதை…

Read more

“அரசு பள்ளி மாணவர்கள் வரிசை கட்டி நிற்கிறாங்க”… ஆர்வத்துடன் வரும்போது கையெழுத்து போடாதீங்கன்னு எப்படி சொல்ல முடியும்… அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இரு மொழி கல்விக் கொள்கைதான் என்றென்றும் பின்பற்றப்படும் என்று திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக மும்மொழி கல்வி கொள்கைக்கு…

Read more

கல்வியை வைத்து பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு… கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப்…

Read more

இந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்துவிட்டது… தமிழுக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மும்மொழிக் கொள்கை மூலமாக 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிடுகிறார்கள். தமிழ்நாட்டில் முன்மொழி கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை…

Read more

மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க… அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ தமிழகத்துக்கு வந்துட்டாங்க… கொந்தளித்த அன்பில் மகேஷ்…!

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பாஜகவை தவிர்த்து மற்ற…

Read more

மாணவிகளுக்கு பள்ளிகளில் இனி இந்த பிரச்சனை இருக்காது… அதிரடி ஆக்சன் எடுக்கும் அரசு… அடித்து கூறும் அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்படியான நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை…

Read more

அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும்… புதிய பரபரப்பை கிளப்பிய பாஜக தலைவர் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம்…

Read more

“எங்ககிட்ட இருந்து பறித்துக் கொண்டதை தான் கேட்கிறோம்”… நாங்க பிச்சை எடுக்கல… அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்..!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதாவது மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு…

Read more

ரூ.1050 கோடி நிதி எங்கே…? அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டிப்பா பதில் சொல்லணும்… அண்ணாமலை வலியுறுத்தல்..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே சென்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை…

Read more

நடிகர் விஜய் சேதுபதியின் முக்கிய கோரிக்கை நிறைவேறுமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இதுதான்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நல்லகண்ணு வை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தீபாவளி பண்டிகையின் போது போனஸ், காலில் செருப்பு…

Read more

பெண் குழந்தைகளுக்கு மட்டுமா..? ஆண் குழந்தைகளுக்கு கூட அந்தக் கொடுமை நடக்குது… அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை…!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குழந்தைகளுக்கான…

Read more

சீமானின் பேச்சு எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருத்தம்…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாங்கள் ஆட்சி அமைக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கி விடுவோம் என்று கூறினார். இது தற்போது தனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து…

Read more

திமுகவினரே என்னை ராஜினாமா செய்ய சொன்னாங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூடநம்பிக்கை குறித்த சொற்பொழிவை…

Read more

என் ஏரியாகுள்ள வந்து என்னோட ஆசிரியரையே அவமானப்படுத்துறியா…? உன்ன சும்மா விடமாட்டேன்…. கொந்தளித்த திமுக அமைச்சர்…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறு ஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு இதனை…

Read more

“இந்த செய்தி உண்மையில்லை”….. தமிழக அரசு அதிரடி விளக்கம்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு  நிதி கேட்டதாக பாஜக  தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் உள்ளது.…

Read more

இனி தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை….!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி எந்த ஒரு முகாம் நடத்தினாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்த பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன்…

Read more

ஆசிரியர்களுக்கு நிம்மதி… அமைச்சர் அன்பில் மகேஷ் GOOD NEWS….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் இருக்க வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

நீங்க படிச்சா மட்டும் போதும்…. மற்றதை CM பார்த்துக்கொள்வார்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்….!!!

மாணவர்கள் நன்றாக படித்தால் போதும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார் . இது குறித்து தொடர்ந்து…

Read more

அதிக வாக்குகள் பெற்றுத் தந்தால் 6 பவுன் தங்கம்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகள் இருக்கு வழங்கும் உரிமை தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசே…

Read more

தமிழக மாணவர்களுக்கு இது கிடையாது… ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து எழுதும் ஓபன் புக் தேர்வு முறை அமல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. திருச்சியில் விருது…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய அப்டேட்…. இனி இப்படித்தான்…!!!

தமிழகத்தில்  10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக…

Read more

உங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லையா…? அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலை தடுக்கவும் தொடர்ந்து உயர் கல்வி பயிலவும் பல்வேறு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக…

Read more

விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அன்பில் மகேஷ் வாழ்த்து…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

Read more

“எங்கள் பூரணம் அம்மா” நெகிழ்ச்சி பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் அன்பில்…

Read more

‘நம் பள்ளி, நம் பெருமை’…. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரணம் கல்வியே…. முதல்வர் வாழ்த்துரையை வாசித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘விழுதுகள்’ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு…

Read more

BREAKING: அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு..!!

ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து…

Read more

ஆசிரியர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்..!!

போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.. சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என TET ஆசிரியர் சங்கம் அறிப்பு.!!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.. சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக…

Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆசிரியர்களுக்கு பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதாவது பள்ளிகளில் மாணவர்களுடைய ஜாதி மோதல் ஏற்படாதவாறு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய…

Read more

BREAKING: டிஸ்சார்ஜ் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

பெங்களூரு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று கிருஷ்ணகிரி சென்ற அவருக்கு திடீரென மேல் வயிற்றில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒரு நாள் முழுக்க சிகிச்சை…

Read more

திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவளின்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? தேதியை அறிவிக்கும் முதல்வர்… அமைச்சர் சூப்பர் அப்டேட்..!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும்…

Read more

ரஷ்ய சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம்…

Read more

வாழ்த்துக்கள் மாணவர்களே…! பூக்கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…

Read more

மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய…

Read more

Other Story