ஏசி பயன்பாட்டில் வந்த முக்கிய மாற்றம்… இனி இப்படித்தான் பயன்படுத்தணும்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏசி களில் குறைந்தபட்சமாக வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்-க்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள் பயன்படுத்தப்படும் ஏசி களில் தற்போது குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 30…

Read more

Breaking: இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி…!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது!. கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்!. தொகுதி மறுசீரமைப்புக்காக…

Read more

“தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை”… நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை.!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு வாரத்தில்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் 107…

Read more

கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல்…. மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணம் செய்த அமைச்சர்…!!!

மும்பையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், மஹாராஷ்டிராவின் உள்விவகாரத்துறை துணைமந்திரியான யோகேஷ் கடம், தனது காரை விட்டுவிட்டு, மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது…

Read more

“கிளாம்பாக்கம் To உளுந்தூர்பேட்டை”… அரசு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த அமைச்சர் சிவசங்கர்… வைரலாகும் வீடியோ…!!!!

சென்னையில் நேற்று தனது வழக்கமான வேலையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முடித்தார். அதன் பின்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு பேருந்து மூலம் தனது ஊருக்கு திரும்பினார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் குறைபாடுகளை கேட்டு…

Read more

Breaking: மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்…. ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம்…!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சராக மீண்டும் 2வது முறையாக இன்று மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்தார். மேலும் ரகசிய காப்பு உறுதி…

Read more

Breaking: மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் சாம்சங் நிறுவனம்…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…!!!

சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர்…

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு…. விடுவித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு…

Read more

“நாங்க பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறது இருக்கட்டும்”… அங்க பேருந்து போக வழி இருக்கா…? அமைச்சர் கே.என் நேரு கேள்வி..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க…

Read more

தமிழகத்தில் இதை ஒழிக்க தனி சட்டம் இயற்றப்படுமா?… அமைச்சர் ரகுபதி அதிரடி விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி ஒருவருக்கு நம்பிக்கை…

Read more

அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்…. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…!!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வைணவம் சைவம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம்…

Read more

சிக்கலில் அமைச்சர் பொன்முடி… ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்…!!

தமிழக வனத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் திமுக தலைவர் மு…

Read more

“பஞ்சாப் பணியை பதற்றம் அடைய வைத்த 43 வயது விவசாயி”… தோனியை புகழ்ந்து தள்ளிய அதிமுக ஜெயக்குமார்… வைரலாகும் பதிவு..!!

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீப் போட்டியில் பஞ்சாப் அணியுடன், சிஎஸ்கே போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அதிரடி…

Read more

“6 அடி பஸ்ஸில் 7 அடி உயர நடத்துனருக்கு வேலை”… கழுத்து வலியால் அவதிப்படுவதாக வேதனை… அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!!

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர்…

Read more

சென்னை விமான நிலையத்தின் உள் கட்டமைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… எம் பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகனுக்கு கடிதம்…!!

எம்.பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, wi-fi குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து…

Read more

“பன்னிக்குட்டி போல் பெத்து போடும் வட இந்தியர்கள்”… இப்படியா அவமானப்படுத்துவீங்க…? திமுக அமைச்சரின் பேச்சால் கொந்தளித்த அண்ணாமலை…!!

திமுக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் வட மாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநில மக்கள் பன்னிக்குட்டிகள் போல் பிள்ளைகளை பெற்று போடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர்…

Read more

Breaking: அதிமுகவின் கணக்கை அவர் இங்கே போடுகிறார்…. ஆனால் யாரோ ஒருவர் அங்கே?… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

சட்டப்பேரைவை கூட்டம்… புதிய ரேஷன் அட்டைகள் குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், திமுக எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாநிலத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவாக தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பெட்டிகள்…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்…. மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

Breaking: சென்னை மெட்ரோ ரயில் திட்டம்…. ஒன்றிய அரசின் பாரபட்சம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

Breaking: சென்னை மெட்ரோ ரயில் திட்டம்… ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழக அரசு தொடங்கியது… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

இனி இவர்களுக்கு மட்டும் தான் கீழ் வரிசை படுக்கை வழங்கப்படும்… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பேசியபோது, முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் ரயிலில் பயணிக்கும் போது கீழ்வரிசை படுக்கை (Lower Berth) கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். முன்பதிவின் போது…

Read more

திமுகவின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியல… சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சாட்டையால் கூட அடித்துக் கொண்டார்கள். அப்படியும் எதுவும் நடக்காததால்…

Read more

Breaking: முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு…. அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி….!!!

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த பிறகு அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை போல் ஒடிசாவையும் பாதிக்கும் என எடுத்துரைத்தோம். இது எந்த ஒரு கட்சி சார்ந்த பிரச்சனையும்…

Read more

கொலை வழக்கு…. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தனஞ்செய் முண்டே…!!!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்செய் முண்டே உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சர் தனஞ்செய் முண்டேவை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக…

Read more

ராமஜெயம் கொலை வழக்கு…. விசாரணை அதிகாரிகள் மாற்றம்… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது. அந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. ஜெயக்குமாருக்கு பதில் திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Read more

“பிச்சை எடுப்பதையே பொதுமக்கள் வழக்கமாக வச்சிருக்காங்க”… பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு… குவியும் கண்டனங்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பிரகலாத் சிங் படேல் என்பவர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில்…

Read more

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை எந்த ஆண்களாவது செய்வார்களா?…. செல்லூர் ராஜு கலகல பேச்சு….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண் சமுதாயம் இருக்கிறதே! சாதாரணமாக உங்கள் வீட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கணவனிடம் கேள்வி எழுப்பும் போது, அதற்கு…

Read more

Breaking: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்…!!!

உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றியும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரி…

Read more

அவர் ஆத்திரத்தில் பேசுகிறார்…. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபிரபு கண்டனம்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால்…

Read more

Breaking: அதை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது… மத்திய அரசு திட்டவட்டம்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால்…

Read more

காரில் சென்று கொண்டிருந்த போது… சாலையில் கண் முன்னே நடந்த பயங்கரம்… ஓடோடி சென்று உதவிய திமுக அமைச்சர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் முள்ளுகுறிச்சி கல்லாத்து காட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு…

Read more

Breaking: என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காட்டம்…!!

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு மிருகங்களைப் போல கொண்டு வந்து தூக்கி வீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது. அடிப்படை…

Read more

குடியரசு தின விழா பங்கேற்க…. ‘பைகா’ பழங்குடியின 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

சத்தீஸ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரையும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

நீங்க இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லையா?….. அப்போ இது உங்களுக்கு தான்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

தை திருநாளாம் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான அரிசி அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு…

Read more

“22 ஆண்டுகளாக நடந்து வந்த முக்கிய வழக்கு”… அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்த நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னையில் கடந்த 2002ம் ஆண்டு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துணை மேயர் தியாகராஜன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சனை எழுப்பினர். இதில் அதிமுக உறுப்பினருக்கும்,…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்று தான் இது…. போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்….!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 3000 புதிய ஆசிரியர்கள்… விரைவில் பணி நியமன ஆணை… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பிற மொழியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 25 வருஷத்துக்கு திமுக தான்… “யார் வந்தாலும் அசைக்க முடியாது”… அமைச்சர் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தன்னுடைய முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் திமுகவை அந்த மாநாட்டில் நேரடியாகவே அரசியல் எதிரி என்றார். அதாவது குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சி தான் தங்களுடைய அரசியல் எதிரி என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து…

Read more

அற்புத கண்டுபிடிப்பு… அசத்திய 10-ம் வகுப்பு மாணவன்… வியந்து போன அமைச்சர் அன்பில் மகேஷ்… பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து, தன் கண்டுபிடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். இவர், அதே சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சி அரசுப்…

Read more

“இனி என் வாழ்க்கை முழுவதும் உங்கள் கைகளை மட்டும் பிடித்துக் கொள்கிறேன்”… அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்..!!

தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த மாற்றங்களால் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக, செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது நியமனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

Read more

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேரடியாக நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை ஆனது…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

தமிழக மாணவர்கள் சீரழிஞ்சிட்டு இருக்காங்க…. “இதுக்கெல்லாம் திமுக அரசுதான் காரணம்”… எஸ்.பி வேலுமணி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் மாணவர்களின் சமூகத்தை போதைப் பொருள் பழக்கங்களால் கெடுத்துவிட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணாவின் 116வது பிறந்த நாளில் பேசிய அவர், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும்,…

Read more

ஷாக் நியூஸ்… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்…? அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான்…

Read more

தமிழகத்தில் குரங்கம்மையா?…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்….!!!

உலகளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தல ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய விமான நிலையங்களில் குரங்கமை தொற்று உள்ள நாடுகளில் இருந்து…

Read more

இனியும் அதற்கு மானியம் வழங்க முடியாது…. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு…!!

EV வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனிய அரசு மானியம் வழங்க அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த BNEF மாநாட்டில் பேசிய அவர், தொடக்கத்தில் EV  வாகனங்களை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால்…

Read more

எதிர்காலத்தில் ஆண்களுக்கும் உரிமைத்தொகை?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

Read more

Other Story