இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிய 3 பேருக்கு தூக்கு தண்டனை… ஈரான் அரசு அதிரடி உத்தரவு…!!!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்காக உழவு…
Read more