தூக்க கலக்கத்தில் வாலிபர் பார்த்த வேலை… அரை மணி நேரம் தாமதமாகச் சென்ற ரயில்… அதிர்ந்து போன பயணிகள்…!!!

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. அங்கு சில நிமிடங்கள் நின்ற…

Read more

Other Story