வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் 25 அல்ல வெறும் 5 தான்”… இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… அதிரடி அறிவிப்பு.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் குற்றசாட்டுகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்தை சரி செய்வதற்காகவும்…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

பயனர்களின் தரவுகளை கசிய விட்ட பிரபல நிறுவனம்…. ரூ. 11,740 கோடி அபராதம்… கூகுள் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்…!!!

கூகுள் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக அந்நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை அபராதமாக (ரூ. 11740 கோடி) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“நடு ரோட்டில் ஸ்டண்ட் செய்த இளம் பெண்”.. ஆண்களுக்கு டஃப் கொடுக்கிறார்களாம்… 22,000 Fine … பைக்கும் போச்சு.. பாடம் புகட்டிய போலீஸ்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் புல்லட் பைக்கில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது உத்திர பிரதேச மாநிலம் பிரஜோபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஈந்தோன் பாலம்…

Read more

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ‌. 944 கோடி அபராதம்… ஏன் தெரியுமா..? வருமான வரித்துறை அதிரடி..!!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை ரூ. 944.20 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான அபாராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

இந்தியாவில் புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்… கடுமையான நடவடிக்கைகள்… என்னன்னு தெரியுமா?…!!

மோசமான முறையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 1 முதல் புதிய மற்றும் கடுமையான அபராதங்களை அமல்படுத்தியுள்ளது. இப்போது, விதிகளை மீறுபவர்கள் மிகப்பெரிய அபராதத் தொகையுடன் சிறைத் தண்டனை அல்லது சமூகப்பணியையும் எதிர்நோக்க…

Read more

ஸ்பெஷல் ஆஃபர் போல…! “டிக்கெட்டே எடுக்காமல் ஏசி பெட்டியில் ஓசியில் சென்ற போலீஸ்காரர் மனைவி”… கடைசியில் நடந்த செம சம்பவம்…!!

கோட்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போலீசாரின் மனைவி டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ஹோலி பண்டிகையையொட்டி பலர் காத்திருப்பு டிக்கெட் உடன் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சோகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

பிச்சை எடுப்பதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்… மீறினால் ஒரு வருஷம் ஜெயில் ரூ.5000 Fine… அதிரடி உத்தரவு..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிச்சை எடுக்கவும், அவர்களுக்கு பணம் கொடுக்கவும் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தூர் நகரில் உள்ள கோவிலுக்கு முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவருக்கு…

Read more

ஹெல்மெட் போடல.. ஸ்கூட்டியில் செல்லும் நபரின் வெவ்வேறு போட்டோஸ்… இது போக்குவரத்து விதிமீறல்… லட்சத்தில் அபராதம் விதிப்பு..!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுண்டு. அந்தந்த விதிமீறல்களுக்கு ஏற்றவாறு ரூ.100, ரூ.200 மாற்றும் ரூ.1000 முதல் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு சாலை விதிகளை பின்பற்றாததால் ரூ. 1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு…

Read more

5 மணி நேரத்தில் ரூ.5,00,000 அபராதமா…. போக்குவரத்து போலீசார் அதிரடி….!!

பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அடுத்து அந்த ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் அபராத…

Read more

தமிழகத்தில் ஸ்டிரைக்… லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தினந்தோறும் பல லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனை பல லட்ச தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் டீசல் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதோடு டிரைவர் மட்டும் கிளீனர்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.7000 கோடி”… மெட்டா நிறுவனத்திற்கு அதிரடியாக அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மார்க் ஜூக்கர் பெக் facebook நிறுவனத்தை தொடங்கினார். இது உலகம் முழுதும்  உள்ள பயனர்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்வதற்கு முன்னணி தளமாக திகழ்கிறது. தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் facebook,…

Read more

“45 நாள்ல பொண்ணு பாக்கேன்னு சொல்லிட்டு ரூ.30,000 வாங்குனாங்க”… ஆனால்…? வேதனையில் கோர்ட்டுக்கு சென்ற வாலிபர்… அதிரடி தீர்ப்பு…!!!

பெங்களூருவில் மேட்ரிமோனியில் பதிவு செய்த மணமகனுக்கு வரன் தேடி தராததால் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேட்ரிமோனி நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதாவது விஜயகுமார் என்பவர் Dilimil matrimony-யில் வரன் தேடி பதிவு செய்தார்.…

Read more

இனி இப்படி செய்தால் ரூ.5000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சென்னை மாநகராட்சி, நகரின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நடைமுறைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கழிவுகளை பொதிடங்களில்…

Read more

இனிமேல் தப்ப முடியாது.!! ரூ.25000 அபராதம்…. பெற்றோர்களை எச்சரித்த போலீஸ்….!!!

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள், பைக்கில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே…

Read more

Breaking: அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு…!!!

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சமீபத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு செபி 5 வருடங்கள் தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது நிறுவனத்தின் விதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றசாட்டின் பெயரில் ரிலையன்ஸ்…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! இனி கொடைக்கானலுக்கு இந்த பொருள்களை பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு..!!

கொடைக்கானல், தமிழ்நாட்டின் இயற்கை அழகை காக்க, 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோருக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது மலைப்பரப்பின் பசுமையை மற்றும் சுற்றுச்சூழலைக்…

Read more

உங்க வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லன்னு அபராதம் விதிக்கிறார்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!

வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கட்டணம் பிடிக்கப்படுகிறதா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு இதோ ஒரு எளிய தீர்வு. வங்கி கணக்குகளில் ஒரு குறைந்தபட்ச தொகையை 24 மணி நேரம் வைத்திருந்தால், அதன்பிறகு எந்த அபராதமும் இல்லாமல் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை…

Read more

Breaking: இனி மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நாட்டில் இனி மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள் வருகிற 26 ஆம் தேதிக்குள்…

Read more

அம்மாடியோ…! ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தால் ஒன்றரை கோடி அபராதமா…? எந்த நாட்டில் தெரியுமா…?

இத்தாலியில் வசிக்கும் லூகி பெராரி என்பவர் தனது 28 வயதான மகனுடன் இலங்கையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அங்கு தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபலமான யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை ஒரு கண்ணாடி குடுவைக்குள்…

Read more

போதைப்பொருள் விற்பனையா?…. அப்போ இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தென்காசி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்…

Read more

தமிழக மீனவர்களுக்கு ‌ரூ.5 கோடி அபராதம்…. இலங்கை கோர்ட் உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி…

Read more

Big Breaking: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்…!!

திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…

Read more

கார் ஓட்டும்போது ஏன் ஹெல்மெட் போடவில்லை…? பத்திரிக்கையாளருக்கு அபராதம் விதித்த உ‌.பி போலீஸ்….. பெரும் சர்ச்சை….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் பகுதியில் துஷார் சக்சேனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இவருக்கு நொய்டா காவல்துறையினர்  ரூ‌.1000 அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது‌. அதாவது கார் ஓட்டும்போது எதற்காக ஹெல்மெட் அணியவில்லை எனக்…

Read more

பிரபல ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.90 லட்சம் அபராதம்… ஏன் தெரியுமா….? விமான போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானத்தில் தகுதி இல்லாத பயணிகளை ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 90…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்…. சென்னை ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை…

Read more

ஆர்டர் செய்த உணவில் தோசையை காணும்…. கேஸ் போட்ட சென்னை வாலிபர்… zomato நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம்..!!

சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார்.…

Read more

சாலை விதியை மீறிய யூடியூபர் இர்பான்…. அபராதம் விதித்த போலீசார்…. அதிரடி ஆக்சன்….!!!!

பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல்…

Read more

ITR தாக்கல் செய்வோருக்கு இன்று முதல் வட்டியுடன் அபராதம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று அதாவது ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக நேற்று ஏராளமானோர் வருமான வரி தாக்கல் செய்தார்கள். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மத்திய…

Read more

எத்தனையோ தடவை சொல்லி பார்த்தாச்சு..!! இனிமேல் அதிகபட்சம் அபராதம் ரூ.15,000.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதோடு மாடுகள் முட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம்…

Read more

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்களிடமிருந்து ‌ரூ.8500 கோடி அபராதம் வசூல்…. மத்திய அரசு தகவல்…!

நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் நிச்சயம் மினிமம் பேலன்ஸ் என்பது இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் சில வங்கிகளில் ரூ.500 ஆக இருக்கும் நிலையில், சில வங்கிகளில் ரூ.1000 ஆக இருக்கிறது. ஒருவேளை மினிமம் பேலன்ஸ் தொகையை…

Read more

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு…. ரூ.5000 அபராதம்… உடனே போய் வேலையை முடிங்க…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை ஏழரை கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 31ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி…

Read more

“நடுவழியில் பயணியை இறக்கி விட்ட ஆம்னி பஸ்”…. ரூ‌.600-க்கு ஆசைப்பட்டு ரூ.5,00,000 கொடுத்த நிறுவனம்…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தில் சண்முகநாதன் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ரெட் பஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

ரீல்ஸ் மோகம்…. நடு ரோட்டில் காதல் ஜோடியின் அட்ராசிட்டி… கடைசியில் நடந்த ஷாக்… இதெல்லாம் தேவையா…?

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ரீல்ஸ் வீடியோ மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ரீல்ஸ் மோகத்தினால் இளைஞர்கள் பல…

Read more

“என்னையே கேலி பண்றியா”…? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்… பத்திரிக்கையாளருக்கு ரூ‌.4.5 லட்சம் அபராதம்…!!!

ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின்…

Read more

ஒரு வயசுல 1-ம்‌ வகுப்பு படிச்சியா…? அப்போ 13 வயசுல…. அப்பட்டமாக பொய் சொன்ன அரசு ஓட்டுநர்….‌ ரூ.50 அபராதம் விதித்த ஐகோர்ட்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்னுடைய பிறந்த ஆண்டை தவறுதலாக…

Read more

2 பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…வருமான வரித்துறை விதி சொல்வதென்ன…??

இந்தியாவைப் பொறுத்த வரையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இன்னும் பல இடங்களில் பான் கார்டு தேவைப்படுகிறது. வங்கிகளில் கேஒய்சி ஆவணமாகவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஆதார் மற்றும் பான் கார்டு…

Read more

ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு.. இனி இதற்கும் அபராதம்… ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு…

Read more

இது என்ன பைக்கா? இல்லை ஆட்டோவா?… ஒரே பைக்கில் 7 பேர்… அபராதம் விதித்த போலீசார்…!!!

இந்தியாவில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாகப் பட்டாலும் அதனை சிலர் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இந்திய அளவில் சாலை விபத்துக்கள் பெரும்பாலும் அதிகரித்து வருவது போக்குவரத்து விதிமீறல்களால் தான். இந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாப்பூர் என்ற பகுதியில் ஒரே…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இனி இப்படி செய்தால் அபராதம்… புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதி இல்லாமல் பயணம் செய்வதற்கு…

Read more

நேற்று “நோ பார்க்கிங்க்” இன்று “சீட் பெல்ட்”….. தமிழகத்தில் தொடரும் மோதல்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநருக்கு  போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு…

Read more

“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!

பிரபல  பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

வாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!

சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம்.  விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…

Read more

இனி அபராதம் இல்லை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சூப்பர் குட் நியூஸ்…!!!

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்காக அபராதம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கில் இருப்பு மைனஸில் இருந்தாலும் அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ள ரிசர்வ்…

Read more

Other Story