இங்க பாருங்க…. “கைகளை தூக்கி நின்ற இளைஞர்கள்” மனம் நெகிழ்ந்த மோடி….!!!
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த…
Read more