தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

இனிமேல் தான் மிகப்பெரிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்….!!!

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான்…

Read more

அதி கனமழை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு….!!!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் பல்கலை.க்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடைபெற…

Read more

அதி கனமழை: இன்று(4.11.23) இங்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக இன்று (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

Other Story