“பப்ஜி நண்பன் கொடுத்த ஐடியா”… களமிறங்கிய நண்பர்கள்..! கொத்தாக தூக்கிய போலீசார்..!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

மீண்டும் மீண்டுமா…? உத்தரகாண்டில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கடந்த வியாழக்கிழமை அன்று மாலை…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் …. நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… வலியால் துடிதுடித்து பலியான குழந்தை… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

கூட்டத்தில் அசிங்கப்படுத்திய அமைச்சர் மனைவி… கடைசியில் சல்யூட் அடித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இவருடைய அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி என்பவர்…

Read more

செல்போனில் அந்த ஆப்பை டவுன்லோடு செய்யாதே… சிறுமியை கண்டித்த தந்தை… கோபத்தில் விபரீத முடிவு…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பில்லி என்ற பகுதி உள்ளது. இங்கு 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி செல்போனில் snapchat ஆப்பை டவுன்லோட் செய்துள்ளார். அப்போது தந்தை அந்த ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது…

Read more

சேறு நிரம்பிய பவர் பேங்க்…. ஓடும் ரயிலில் பேரம் பேசி விற்ற வாலிபர்… கையும் களவுமாக சிக்கியது எப்படி…? அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்பும் நிலையில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் பலர் ரயிலில் செல்கிறார்கள். அப்போது ரயிலில் தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் போலி…

Read more

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…

Read more

“டிக் டாக் செய்த வாலிபர்”… தூக்கி வீசிய ரயில்…. நெஞ்சை பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. பலர் இணையத்தில் தங்களைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் செயலி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் இளைஞர்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

அதிர்ச்சி…! மாட்டு தொழுவத்தில் பயங்கர தீ விபத்து…. 18,000 பசுக்கள் உடற்கருகி பரிதாப பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு முக்கியமான மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. இந்த மாட்டு தொழுவத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 18,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து…

Read more

மும்பையில் அதிகாலையிலேயே பெரும் சோகம்…. 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. 8 பேர் பலி…. 25 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிந்த்ரோபா கோயிலுக்கு…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

“நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அவதான் காரணம்”… நடிகை குஷ்புவை திட்டி தீர்த்த பாரதிராஜா… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்போது 80 வயது ஆகும் நிலையில் 6…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…! பிறந்த குழந்தையின் சடலத்துடன் 120 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தம்பதி…. ஆந்திராவில் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த…

Read more

OMG..! 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்ற பெண்…. கருத்தடை ஆபரேஷன் செய்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

ஒடிசா மாநிலத்தில் கியோஜ்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஜானகி பெண்மணிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன  நிலையில் 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்தபடியே இருந்ததால்…

Read more

பகீர்..! மனைவியுடன் சிறையில் ஒன்றாக வசித்த எம்எல்ஏ…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! 30 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…. பீதியில் பொதுமக்கள்…!!!

சென்னை எண்ணூரில் உள்ள நேதாஜி நகரில் சுதர்சன் குமார் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 வருடங்களாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்த…

Read more

Other Story