“பாஜக மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்”…? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை… பரபரப்பில் அரசியல் களம்.!!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார்…

Read more

“எல்லாம் நன்மைக்கே”… மீண்டும் டெல்லிக்கு விரைந்த செங்கோட்டையன்… என்ன மேட்டரா இருக்கும்.. பரபரப்பில் அதிமுக…!!!

அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அதற்கு அடுத்தபடி செங்கோட்டையன் டெல்லிக்கு…

Read more

“போலீஸ்காரரையே கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு தைரியம் வந்துட்டு”… திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்ல…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  முறையாக இருந்தால் மட்டுமே…

Read more

“ஆரம்பம் முதலே அதிமுகவை கண்டுக்காத விஜய்”… மொத்தமே 2 கட்சி தானாம்.. ஒன்னு தவெக இன்னொன்னு திமுக… கவனிச்சீங்களா…? அலற விட்ட விஜய்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜகவை நேரடியாகவே விமர்சித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவை நடிகர் விஜய் ஒரு இடத்தில் கூட விமர்சிக்கவில்லை…

Read more

“ரூ.1000 கொடுப்பது போல அந்த ரூ‌.1,000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்”…? அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!!

தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அத அந்த தியாகி யார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்பனையில் ஆயிரம்…

Read more

அதிமுக + பாஜக+ பாமக… “நாங்க கூட்டணிங்க”… ஹிண்ட் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்… அப்போ கன்ஃபார்ம் தானா..?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் கூறி வருகிறார். அந்த வகையில் இன்னும் ஆறு…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா?… எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிரடி தகவல்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இணைக்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிறீங்க. தினந்தோறும்…

Read more

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு…!!!

அதிமுக சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று…

Read more

Breaking: அதிமுகவின் கணக்கை அவர் இங்கே போடுகிறார்…. ஆனால் யாரோ ஒருவர் அங்கே?… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

“முக்கிய பிரச்சனையை கையில் எடுக்காத அதிமுக”… தனித்தே போராடும் செங்கோட்டையன்… இபிஎஸ் மீதான அதிருப்திக்கு இதுதான் காரணமா…?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர்…

Read more

“பட்ஜெட்டில் சிக்சர் அடித்த திமுக”… அதிமுகவை கதி கலங்க வைத்த 6 முக்கிய அறிவிப்புகள்… 2026 தேர்தல் வெற்றிக்கு வியூகமா…?

தமிழகத்தில் திமுக ஆட்சிப்  பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள்…

Read more

ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிய அமர்த்துவதா?… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறித்த காலத்தில் நிரப்ப வேண்டும். மேலும் சிறப்பு திட்ட செயலாக்க…

Read more

தமிழகத்தின் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் பிரேமலதா விஜயகாந்த்…‌ “2026 தேர்தலின் கூட்டணி ஒப்பந்தம் இதுதான்”… உறுதிப்படுத்திய தேமுதிக…!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் பாஜகவுடன்…

Read more

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் உள்ளதா?… அந்த மாதிரி எதுவும் கிடையாது…. பிரேமலதா விஜயகாந்த் தகவல்…!!

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் உள்ளதா? என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர், அந்த மாதிரி எதுவும் கிடையாது. கூட்டணி குறித்து இப்போ சொல்ல முடியாது. நம்ம…

Read more

கூட்டணி குறித்து யார் கேட்டாலும் இப்படி சொல்லுங்கள்… எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக சார்பில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.…

Read more

Breaking: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்… மறைமுகமாக ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…!!

முன்னதாக மா பா பாண்டியராஜனை, ராஜேந்திர பாலாஜி மிரட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பில் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…. பங்கேற்ற கூட்டத்தில் கைகலப்பு… கடும் மோதல்…!!!

ஈரோட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அழைப்பு தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதனால்…

Read more

தமிழ்நாட்டில் இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால்… “நாம எல்லாருமே ஹிந்தியில் தான் பேசியிருப்போம்”… உதயநிதி..!!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்று அதிமுக மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தியில் தான் பேசி இருப்போம் என்றார். அதாவது அதிமுக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணியில் இருக்கும் என்று விமர்சனங்கள்…

Read more

தேமுதிகவுக்கு எம்.பி சீட்.. கைவிரித்த அதிமுக… இபிஎஸ் தடாலடி… ஷாக்கில் பிரேமலதா விஜயகாந்த்…!!

சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுள்ளார். அப்போது திமுக மட்டும் தான் தங்களுக்கு எதிரி என்றும் பிற கட்சிகள் தங்களுக்கு எதிரி கிடையாது என்றும் கூறினார். அதன் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக…

Read more

“ஆஹா”..! “குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு”… அது மட்டுமா.. 300 பேருக்கு… அதிரடியாக அறிவித்த அதிமுக… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி அளவில் ஊத்துக்குளியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற உள்ளது.…

Read more

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை எந்த ஆண்களாவது செய்வார்களா?…. செல்லூர் ராஜு கலகல பேச்சு….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண் சமுதாயம் இருக்கிறதே! சாதாரணமாக உங்கள் வீட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கணவனிடம் கேள்வி எழுப்பும் போது, அதற்கு…

Read more

FLASH: எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்… அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்…!!

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது மீண்டும் அதிமுக ஒற்றுமையாக இணைந்தால் மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று குறிஞ்சி மணி வலியுறுத்தியுள்ள நிலையில் அதிமுக பிளவு…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதோடு கஞ்சா மற்றும் சாராய விற்பனை  போன்ற குற்ற செயல்களை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சீர்கெட்டு வரும் சட்ட ஒழுங்குக்கு கண்டனம் தெரிவித்து இன்று செங்கல்பட்டு…

Read more

2026 தேர்தல்… “நம்பி ஓட்டு போடுங்க”… பெண்களுக்கு மாதம் ரூ. 5000 கொடுக்கிறோம்.. அதிமுகவிலிருந்து அதிரடியாக வந்த அறிவிப்பு..!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர்…

Read more

“கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது… நயவஞ்சகம் என்றுமே வெற்றி பெறாது… இபிஎஸ்ஸை விளாசிய ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

பூத கரமாக வெடிக்கப் போகும் செங்கோட்டையனின் மௌனம்… பழனிச்சாமி குறித்த கேள்விக்கு இப்படி ஒரு பதிலா…???

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாள் என்றால் அனைவரும் சென்னையில் ஒன்று கூடி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோம். ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் பொதுமக்களிடத்திலும்…

Read more

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்த ஓபிஎஸ் மகன்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை…

Read more

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, துரோகம்…. 11 தேர்தல்களிலும் தோல்வி… ஓபிஎஸ் ஆவேசம்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தற்போது ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள்…

Read more

ஜெயலலிதா இங்கு இல்லை என்றாலும் அவர் நினைவு எப்போதும் இருக்கும்… நடிகர் ரஜினி பேட்டி…!!!

ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட அவருடைய நினைவு எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும் என்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…

Read more

தலைமைக்கு தகுதியே..! திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை மீட்க வருக வருக…! சசிகலாவுக்கு ஆதரவாக ஓட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் எழுந்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உட்கட்சி பூசல்கள் என்பது…

Read more

நான் சொல்ல சொல்ல கேட்காம, அவர் போனது தான் பெரிய தப்பு… ஓபிஎஸ் பற்றி ஓப்பனாக பேசிய புகழேந்தி…!!!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால் தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதை எல்லாம்…

Read more

ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் தாங்க மாட்டீங்க… அது அவ்வளவு ஆபத்தானது… புகழேந்தி பதிலடி…!!!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை எங்கிருந்து ஒன்றிணைப்பது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவர மறுக்கிறார். முழு முயற்சியும் நாங்கள் எடுத்து விட்டோம். நான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை விட்டு…

Read more

அதிமுகவிலிருந்து விலகும் செங்கோட்டையன்…? “அந்த முக்கிய பொறுப்பை வழங்காதது ஏன்”..? ஆர்பி உதயகுமார் பரபரப்பு விளக்கம்…!!!

அதிமுக கட்சியில் சமீபத்தில் 82 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை  நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இதில் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் உள்ளார்… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

ரகசியம் இருக்கு, அதை வெளியில் சொன்னால் அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்… போட்டுடைத்த ஓபிஎஸ்……

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

“நாங்க உயிரைக் கொடுக்கவும் தயார்”… நீங்களும் எங்க கூட வரணும்… இனியும் ஒதுங்கி நிற்காதீர்கள்… அதிமுகவை நேரடியாக அழைத்த உதயநிதி..!!!

      திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கல்விக்கு நிதி விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதாவது மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவரும்…

Read more

சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது… அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது… ஓபிஎஸ்…!!!

சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் சட்ட விதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும் அவரே ஒரு விதியை மட்டும்…

Read more

ஒற்றை தலைமையில் திறனற்ற கட்சியாக இருக்கும் அதிமுக… 3 வருஷமா போராடி கொண்டு இருக்கேன்… ஓபிஎஸ் பளீச்…!!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நாம் எல்லோருக்கும் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர பழனிச்சாமிக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய…

Read more

தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள இயக்கம் அதிமுக தான்… எங்களுக்கு அவங்க போதும்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம் ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில்…

Read more

அதிமுக ஒன்றிணைந்தால் எல்லோருக்கும் வாழ்வு, இல்லையேல் தாழ்வு… ஓபிஎஸ் பளீச்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அதிமுக சர்ச்சைக்கு பிறகு… மேடையில் திடீரென செங்கோட்டையன் ரிலீஸ் செய்த ஆடியோ…. ஆரவாரம் செய்த தொண்டர்கள்…!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

இபிஎஸ் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை?…. செய்தியாளர்கள் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அம்மா விரலை நீட்டினாலே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்… செங்கோட்டையன் பேச்சு…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

6 மாசம் ஓபிஎஸ் கப்சிப்புன்னு இருந்தா, அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கு… கெடு விதித்த ராஜன் செல்லப்பா…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பாக திண்ணை பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஒரு வலிமையான…

Read more

அன்னைக்கு மட்டும் அமித்ஷா சொன்னதை கேட்டுருந்தா, இன்னைக்கு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்திருக்கும்…. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

வெற்றி வாய்ப்பை இழக்க துரோகிகள் செய்த சதி வேலை தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை… கே.பி முனுசாமி காட்டம்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அன்னைக்கு சசிகலா, இன்னைக்கு எடப்பாடியா?… ஆர்.பி உதயகுமாரை கிண்டலடித்த ஓபிஎஸ் மகன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்ற இலக்கணத்தை படைத்தவர் பழனிச்சாமி… ஆர்பி உதயகுமார்…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை…

Read more

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தான் அதிமுகவிற்கு நல்லது… நாங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா தான். ஆனால் இதற்கு பழனிச்சாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை தவிர்த்து பாராட்டு விழா…

Read more

Other Story