தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…. அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டி படுகொலை…. பெரும் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் பத்மநாதன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக கட்சியின் வார்டு செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் பத்மநாபன் இருசக்கர…

Read more

Other Story