“அதிமுக நிர்வாகி படுகொலை”… எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா…? இபிஎஸ் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும் அதிமுக நிர்வாகியுமான முத்து பாலகிருஷ்ணன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கல்குவாரிக்கு…

Read more

Other Story