அதிமுகவின் படுதோல்வி… அரிவாளால் காலை வெட்டிய தீவிர தொண்டர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து…
Read more