ஓய்வு பெற்ற அதிகாரியின் வாட்ஸப்புக்கு வந்த குறுஞ்செய்தி… ரூ.6.58 கோடி மோசடி… 3 பேர் கைது…!!!
சென்னையில் ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்புக்கு அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயல்களில் சேருமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் 2 வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மோசடிக்காரர்கள் அனுப்பிய…
Read more