அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை விவகாரம்…. சிபிஐ விசாரணை தேவையற்றது… நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு…
Read more