“அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை”… அந்த ரூ. 1000 கோடி ஊழலுக்காக நான்தான் போராடனும்… சீமான் ஆவேசம்..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சாராய விற்பனையை தாண்டி கஞ்சா மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறது.…
Read more